இன்றைய குறள்
அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்ஊ ரவர் (1220)
பொருள்: என்னை விட்டுக் காதலர் பிரிந்து சென்றார் என்று ஊர்ப் பெண்கள் அவரைக் குறை கூறுகிறார்கள். என் கனவில் அவர் வருவதை அவர்கள் அறியவில்லை போலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக