இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும். (1223)
பொருள்: ஒரு சமயம் குளிர்ச்சியோடு காட்சியளிக்கும் மாலை நேரம், பிரிவுத் துயர் கொண்டதால் இன்று வருத்தம் தோன்றித் துன்பம் வளரும்படியாக வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக