இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி. (1210)
பொருள்: என்னோடு வாழ்ந்து வந்த காதலர் பிரிந்து சென்று விட்டார் மதியே(சந்திரனே!) அவரைத் தேடிக் காண உதவியாக நீ மறையாது ஒழி வீசிக்கொண்டு இருப்பாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக