இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன். (1226)
பொருள்: மாலைப்பொழுது என்பது பிரிந்திருக்கும் காதலருக்குக் காம நோயை ஏற்படுத்தி இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலருடன் நான் இன்பமாய் இருந்தபோது அறியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக