இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்துஅன்றோ
காதலர் செய்யும் சிறப்பு. (1208)
பொருள்: காதலரை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும் அவர் என் மேல் கோபித்துக் கொள்ள மாட்டார். என் காதலர் எனக்குச் செய்யும் சிறந்த உதவியே அதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக