புதன், செப்டம்பர் 03, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். (1203)
 
பொருள்: தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்கி விடுகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக