இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
அழல்போலும் மாலைக்குத் தூதுஆகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. (1228)
பொருள்: ஆயனுடைய(ஆடு மாடு மேய்ப்பவன்) புல்லாங்குழல், நெருப்பைப் போல் வருத்தும் மாலைப் பொழுதிற்குத் தூதாகி காதல் நோயில் என்னைக் கொல்லும் படையாக வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக