இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை. (1225)
பொருள்: காலைப் பொழுதிற்கு நான் செய்த நன்மை தான் என்ன? என்னைக் காம நோயால் வருத்துகின்ற மாலைப் பொழுதிற்கு நான் செய்த தீவினை என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக