இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
மற்றுயான் என்உளேன் மன்னோ அவரொடுயான்
உற்ற நாள் உள்ள உளேன். (1206)
பொருள்:காதலருடன் கூடிக்கழித்த நாட்களை நினைத்து உயிர் வாழ்கிறேன். அந்த நினைவுகள் இல்லையேல் என்னால் எவ்விதம் உயிர் வாழ முடியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக