இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்

மற்றுயான் என்உளேன் மன்னோ அவரொடுயான்
உற்ற நாள் உள்ள உளேன். (1206)
பொருள்:காதலருடன் கூடிக்கழித்த நாட்களை நினைத்து உயிர் வாழ்கிறேன். அந்த நினைவுகள் இல்லையேல் என்னால் எவ்விதம் உயிர் வாழ முடியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக