புதன், நவம்பர் 02, 2011

இன்றைய சிந்தனைக்கு

ஜேம்ஸ் அலன் 

உங்கள் கனவுகளுக்கு இன்னும் கற்பனைச் செறிவூட்டுங்கள்.
உங்கள் கொள்கைகளுக்கு இன்னும் தார்மீகச் செறிவூட்டுங்கள்.
உங்கள் எண்ணத்தில் உருக்கொள்ளும் அழகுக்குச் செறிவூட்டுங்கள்.
உங்கள் அதி தூய எண்ணங்களை மிக அழகியதாகச் செறிவூட்டுங்கள்.
ஏனெனில் இவற்றிலிருந்துதான் மகிழ்ச்சி அளிக்கும் வாழ்க்கை முறையும், தேவலோகத்திற்கு இணையான சூழ்நிலைகளும் உருவாகின்றன.
இவற்றையெல்லாம் மிக விருப்பத்துடன் நீங்கள் செய்யும்போது, இதோ! உங்கள் உலகம் கடைசியில் உங்கள் கையில்.
-As a man Thinketh எனும் நூலில் இருந்து-

1 கருத்து:

Vetha. Elangathilakam. சொன்னது…

மிக நல்ல சிந்தனைகள். மிக்க நன்றி முழுதாக 3 நாட்களின் பின்னர்.

கருத்துரையிடுக