இன்றைய குறள்
அதிகாரம் 104 உழவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஏரினும் நன்றால் எருஇடுதல், கட்டபின்
நீரினும் நன்றுஅதன் காப்பு. (1038)
பொருள்: ஏரினால் நிலத்தை உழுவதைக் காட்டிலும் எருவிடுதல் நல்லது. களை எடுத்த பிறகு நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் பயிரை வேலி முதலியன அமைத்துக் கேடு நேராமல் காப்பது நல்லதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக