இன்றைய குறள்
அதிகாரம் 104 உழவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். (1037)
பொருள்: நிலத்தை உழுதவன் ஒரு பலம்(சிறிய எடை அளவு) நிறையுள்ள புழுதியைக் கால் பலம் நிறையுள்ளதாகுமாறு நிலத்தைக் காயவிட்டால் ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந்நிலத்தில் பயிர் மிகச் செழித்து வளரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக