இன்றைய குறள்
அதிகாரம் 103 குடி செயல் வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. (1025)
பொருள்: குற்றமான செயல்களைச் செய்யாமல் தன் குடியை உயரச் செய்து வாழ்பவனை உலகத்தார் அவனுக்குச் சுற்றமாக(உறவினராக) விரும்பித் தாமே சூழ்ந்து கொள்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக