இன்றைய குறள்
அதிகாரம் 103 குடிசெயல் வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
இடுக்கண்கால் கொன்றிட வீழும்; அடுத்துஊன்றும்
நல்லாள் இலாத குடி. (1030)
பொருள்: அழிவு வரும்போது பக்கத்தில் இருந்து தாங்கும் திறமை உள்ள ஆள் இல்லாத நிலையில் குடும்பம் என்னும் மரம் துன்பம் என்னும் கோடாரியால் வெட்டப்பட்டு விழுந்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக