இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
இன்றும் வருவது கொல்லோ, நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு. (1048)
பொருள்: நேற்று என்னைக் கொன்றது போல எனக்குத் துன்பத்தைச் செய்த வறுமை இன்றும் என் பக்கம் வருமோ? வந்தால் நான் என்ன செய்வேன்? என்றே வறுமையால் துன்பப் பட்ட ஒவ்வொரு ஏழையின் சிந்தனையும் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக