இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
தொல்குரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை. (1043)
பொருள்: வறுமை என்று சொல்லப்படும் நசை தன்னால் பிடிக்கப் பட்டவருடைய பழைய குடும்பப் புகழையும் அவர்கள் தேடிய கௌரவத்தையும் ஒருங்கே அழித்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக