வியாழன், ஏப்ரல் 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு. (339)

பொருள்: உலகில் மனிதன் இறப்பது தூங்குவதற்கு ஒப்பாகும். மறுபடியும் அவன் பிறவி எடுப்பது என்பது தூங்கி விழித்தெழுந்த நிலையோடு ஒத்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக