ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (322) 

பொருள்: கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்து, தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அற நூலோர் தொகுத்துக் கூறிய அறங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக