செவ்வாய், ஏப்ரல் 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப 
கோடியும் அல்ல பல. (337)

பொருள்: அறிவற்றவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை. ஆனால் வீணில் எண்ணும் அளவோ ஒரு கோடியும் அல்ல; மிக்க பலவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக