வியாழன், ஏப்ரல் 12, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் 
செல்லாது உயிர் உண்ணும் கூற்று. (326)

பொருள்: கொல்லாமை என்னும் அறவழியில் நிலையாய் வாழும் ஒருவனுடைய வாழ்நாள் மேல் உயிரை உண்ணும் காலனும் (யமன்) செல்ல மாட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக