வெள்ளி, ஏப்ரல் 13, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


தன்உயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை. (327) 

பொருள்: உயிரினங்கள் மூலம் தனக்கு மரண பயம் வந்தாலும், தன்னைக் காத்துக் கொள்வதற்காக உயிர்களைக் கொல்லலாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக