வெள்ளி, ஏப்ரல் 06, 2012

பெண்ணின் உடலில் ரத்தம் வடிந்ததால் பரபரப்பு


மாதா சிலை கண் சிமிட்டுகிறது, மாதா படத்தில் இருந்து ரத்தம் வழிகிறது, இயேசு கிறிஸ்து சிலையின் பாதம், கைகளில் இருந்து ரத்தம் கொட்டுகிறது என தகவல் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று ஒரு கேரளா பெண்ணின் உடலில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு எற்பட்டு உள்ளது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது எப்படி அவரது கை,கால்களில் ரத்தம் வந்ததோ அதுபோல் இந்த பெண்ணின் உடலில் ரத்தம் வழிந்தது. அவர் கேரளா மாநிலம் பாலகாடு தொட்டிபாறையை சேர்ந்த ஜோஸ்பின் விமலா (வயது 30) என்பவர்தான். இவர் வருடம் தோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு வரும் தவக்காலம் நாளில் கேரளாவில் இருந்து ஏற்காட்டிற்கு வருவார். ஏற்காடு லேடிஷீட் வளைவில் உள்ள
மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக