சனி, ஏப்ரல் 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். (335)

பொருள்: மேல் மூச்சு, நாக்குத் தழுதழுத்தல் போன்ற மரண உபாதைகள் வருவதற்கு முன்னே வேகமாக நற்கதி பெற நல்லறம் செய்யவேண்டும்.

1 கருத்து:

தமிழ்மகன் சொன்னது…

கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள் !

http://www.mytamilpeople.blogspot.in/2009/10/google-search.html

கருத்துரையிடுக