செவ்வாய், ஏப்ரல் 03, 2012

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

அவன் எப்படிப்பட்டவன்? இவன் எப்படிப்பட்டவன் என்று பிறரை ஆராய்ச்சி செய்யும் மனிதனே! நீ எப்படிப்பட்டவன் என்பதை மேலே இருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உன் நினைவில் இருக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக