இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. (953)
பொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எவை என்றால்; வறியவர்கள் உதவி கேட்டு வந்தபோது முக மலர்ச்சியும், இருப்பதை அடுத்தவர்களுக்குக் கொடுப்பதும், இனிய சொற்களைக் கூறுதலும், அடுத்தவர்களை இகழ்ந்து பேசாதிருத்தலும் ஆகிய நான்கு உயர்ந்த பண்புகளும் ஆகும் என்று பெரியோர் கூறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக