இன்றைய குறள்
அதிகாரம் 96 குடிமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம்; விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. (957)
பொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் செய்யும் குற்றம் சிறிதாக இருந்தாலும் ஆகாயத்தில் உள்ள சந்திரனிடத்தில் காணப்படும் களங்கத்தைப்(கறை) போல எல்லோருக்கும் நன்றாகத் தெரியவரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக