இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntvH7uyQw32sLV-i2wcWjD5p6ou3EXv369EPojZooCsEJpbKI3S4Lya6dkGhorPaRbtgzeFpe44TtWZhnWo62k4Msr7aV1suXQsvMubjWGO7Teh1oqMJ8vwcKqh4Z8mEhi0UEKas1ilU/s1600/images+%25281%2529.jpg)
இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறும் காதற்று உயிர். (940)
பொருள்: செல்வத்தை இழக்கும்போதெல்லாம், மேன்மேலும் சூதாட்டத்தின்மீது விருப்பம் ஏற்படுவதைப்போல், உடம்பும் துன்பத்தால் வருந்த வருந்த எமது உயிர் மேன்மேலும் இந்த அழிகின்ற உடலை அதிகமாக விரும்பும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக