இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntvH7uyQw32sLV-i2wcWjD5p6ou3EXv369EPojZooCsEJpbKI3S4Lya6dkGhorPaRbtgzeFpe44TtWZhnWo62k4Msr7aV1suXQsvMubjWGO7Teh1oqMJ8vwcKqh4Z8mEhi0UEKas1ilU/s1600/images+%25281%2529.jpg)
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு, அருந்தியது
அற்றது போற்றி உணின். (942)
பொருள்: ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்ததை(சமிபாடு அடைந்ததை) அறிந்து அதன்பின்னர் அடுத்த வேளை உணவை உண்டானாயின் அவன் உடலுக்கு மருந்து என்ற வேறு ஒன்று வேண்டுவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக