இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntvH7uyQw32sLV-i2wcWjD5p6ou3EXv369EPojZooCsEJpbKI3S4Lya6dkGhorPaRbtgzeFpe44TtWZhnWo62k4Msr7aV1suXQsvMubjWGO7Teh1oqMJ8vwcKqh4Z8mEhi0UEKas1ilU/s1600/images+%25281%2529.jpg)
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். (948)
பொருள்: நோயைக் குணம், மற்றும் குறிப்புகளால் அறிந்து, அதற்குரிய காரணத்தைத் தெளிவாக உணர்ந்து, நோயைத் தீர்க்கும் வழிவகைகளை அறிந்தே ஒரு மருத்துவன் மருத்துவம் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக