இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து 

இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் 
கழிபேர் இரையான்கண் நோய். (946)  
பொருள்: அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நிலைத்து நிற்பதுபோல், அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும்.
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக