இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntvH7uyQw32sLV-i2wcWjD5p6ou3EXv369EPojZooCsEJpbKI3S4Lya6dkGhorPaRbtgzeFpe44TtWZhnWo62k4Msr7aV1suXQsvMubjWGO7Teh1oqMJ8vwcKqh4Z8mEhi0UEKas1ilU/s1600/images+%25281%2529.jpg)
இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். (946)
பொருள்: அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நிலைத்து நிற்பதுபோல், அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக