இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntvH7uyQw32sLV-i2wcWjD5p6ou3EXv369EPojZooCsEJpbKI3S4Lya6dkGhorPaRbtgzeFpe44TtWZhnWo62k4Msr7aV1suXQsvMubjWGO7Teh1oqMJ8vwcKqh4Z8mEhi0UEKas1ilU/s1600/images+%25281%2529.jpg)
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. (941)
பொருள்: ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும் மருத்துவ நூலோர் வகுத்த வாதம், பித்தம், கபம் முதலிய மூன்று விடயங்களும் அவனுக்கு நோயைத் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக