இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். (952)
பொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் தமக்குரிய ஒழுக்கம், உண்மை, நாணம் ஆகிய இம்மூன்றிலும் அடுத்தவர்களால் வஞ்சகமாகக் கற்பிக்கப் பட்டாலன்றி இயல்பாகத் தாமாகவே தவறமாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக