திங்கள், டிசம்பர் 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை
 
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். (952)

பொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் தமக்குரிய ஒழுக்கம், உண்மை, நாணம் ஆகிய இம்மூன்றிலும் அடுத்தவர்களால் வஞ்சகமாகக் கற்பிக்கப் பட்டாலன்றி இயல்பாகத் தாமாகவே தவறமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக