இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntvH7uyQw32sLV-i2wcWjD5p6ou3EXv369EPojZooCsEJpbKI3S4Lya6dkGhorPaRbtgzeFpe44TtWZhnWo62k4Msr7aV1suXQsvMubjWGO7Teh1oqMJ8vwcKqh4Z8mEhi0UEKas1ilU/s1600/images+%25281%2529.jpg)
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து. (944)
பொருள்: முன்பு உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து, மாறுபாடு இல்லாத, வயிற்றுக்குச் சிக்கல் தராத உணவுகளைக் கடைப்பிடித்து அவற்றையும் நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக