இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntvH7uyQw32sLV-i2wcWjD5p6ou3EXv369EPojZooCsEJpbKI3S4Lya6dkGhorPaRbtgzeFpe44TtWZhnWo62k4Msr7aV1suXQsvMubjWGO7Teh1oqMJ8vwcKqh4Z8mEhi0UEKas1ilU/s1600/images+%25281%2529.jpg)
பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது. (938)
பொருள்: சூது என்பது ஒருவனிடம் உள்ள பொருளை அழித்து, பொய்பேசி வாழும் வாழ்க்கையை ஏற்படுத்தி, அருளையும் கெடுத்து, இம்மை, மறுமை ஆகிய இரு பிறப்புகளிலும் துன்பம் தருவதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக