வியாழன், டிசம்பர் 19, 2013

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்

அர்ச்சுனா!
நான் மனிதகுல உய்வின் பொருட்டு உனக்கு உபதேசிக்கும் இந்தக் 'கீதையை' முழுதும் படிக்க இயலாதவன் இதன் மூன்றில் ஒரு பகுதியைப் படிப்பானாயின் கங்கையில் மூழ்கி, புண்ணிய யாத்திரை செல்பவர்களின் பலனை அடைகிறான். ஆறில் ஒரு பங்கைப் படிப்பவன் யாகங்களிலேயே உயர்ந்ததாகிய 'சோம யாகத்தைச்' செய்ததற்கு உரிய பலனை அடைகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக