இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntvH7uyQw32sLV-i2wcWjD5p6ou3EXv369EPojZooCsEJpbKI3S4Lya6dkGhorPaRbtgzeFpe44TtWZhnWo62k4Msr7aV1suXQsvMubjWGO7Teh1oqMJ8vwcKqh4Z8mEhi0UEKas1ilU/s1600/images+%25281%2529.jpg)
உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். (949)
பொருள்: மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், நோயுற்ற காலத்தையும் ஆராய்ந்து மருத்துவம் செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக