இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntvH7uyQw32sLV-i2wcWjD5p6ou3EXv369EPojZooCsEJpbKI3S4Lya6dkGhorPaRbtgzeFpe44TtWZhnWo62k4Msr7aV1suXQsvMubjWGO7Teh1oqMJ8vwcKqh4Z8mEhi0UEKas1ilU/s1600/images+%25281%2529.jpg)
தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோய்அளவு இன்றிப் படும். (947)
பொருள்: பசி என்ற நெருப்பின் அளவைக் கவனிக்காமல், காலமும், அளவும் அறியாதபடி, பெருமளவு உண்டால் அந்த மனிதனிடத்தில் எல்லையில்லாமல் நோய்களும் வளரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக