திங்கள், டிசம்பர் 23, 2013

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்

அர்ச்சுனா!
நான் மனிதகுல உய்வின் பொருட்டு உனக்கு உபதேசிக்கும் இந்தக் 'கீதையை' முழுதும் படிக்க இயலாதவன் பக்தியுடன் ஒரு அத்தியாயமாவது தினமும் படித்தால் இறைவனான சிவன் வசிக்கும் 'ருத்திர லோகத்தை' அடைந்து, சிவனுடைய படை வீரர்களில் ஒருவனாகி அங்கு நித்திய ஆயுளுடன் வாழ்வான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக