இன்றைய குறள்
அதிகாரம் 96 குடிமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நலத்தின்கண் நார்இன்மை தோன்றின், அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். (958)
பொருள்: உயர்ந்த, கௌரவமான குடும்பத்தில் பிறந்தவனிடம் 'இரக்கம் இல்லாமை' எனும் தாழ்ந்த குணம் காணப்படுமாயின் உலகத்தார் அவன் பிறந்த 'குடிப்பிறப்பு' பற்றிச் சந்தேகம் கொள்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக