இன்றைய குறள்
அதிகாரம் 96 குடிமை

நலத்தின்கண் நார்இன்மை தோன்றின், அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். (958)
பொருள்: உயர்ந்த, கௌரவமான குடும்பத்தில் பிறந்தவனிடம் 'இரக்கம் இல்லாமை' எனும் தாழ்ந்த குணம் காணப்படுமாயின் உலகத்தார் அவன் பிறந்த 'குடிப்பிறப்பு' பற்றிச் சந்தேகம் கொள்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக