ஞாயிறு, டிசம்பர் 15, 2013

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

சமுதாயக் கயிறுகளால் கட்டுண்டு கிடக்கும் சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள்! நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக