திங்கள், டிசம்பர் 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும் 
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 
 
பொருள்: நிலத்தின் இயல்பை அந்த நிலத்திலிருந்து முளைத்த முளை காட்டி விடும். அதுபோல் ஒருவர் பிறந்த குடும்பத்தின் உயர்வையும், தாழ்வையும் அவருடைய வாயிலிருந்து பிறக்கும் சொல் வெளிப்படுத்தி விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக