இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
பொருள்: நிலத்தின் இயல்பை அந்த நிலத்திலிருந்து முளைத்த முளை காட்டி விடும். அதுபோல் ஒருவர் பிறந்த குடும்பத்தின் உயர்வையும், தாழ்வையும் அவருடைய வாயிலிருந்து பிறக்கும் சொல் வெளிப்படுத்தி விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக