இன்றைய குறள்
அதிகாரம் 93 கள் உண்ணாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntvH7uyQw32sLV-i2wcWjD5p6ou3EXv369EPojZooCsEJpbKI3S4Lya6dkGhorPaRbtgzeFpe44TtWZhnWo62k4Msr7aV1suXQsvMubjWGO7Teh1oqMJ8vwcKqh4Z8mEhi0UEKas1ilU/s1600/images+%25281%2529.jpg)
கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டுஅதன் சோர்வு. (930)
பொருள்: ஒருவன், தான் மது அருந்தாமல் சுய புத்தியுடன் இருக்கும்போது, மது அருந்திய நிலையில் நிலத்தில் மயங்கிக் கிடப்பவனைக் காண நேர்ந்தால் "நான் மது அருந்தினால் எனது நிலையும் இப்படித்தானே மாறும்" என்று நினைத்து, மது அருந்துதலை வெறுக்க மாட்டானோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக