புதன், ஆகஸ்ட் 14, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

"பிறகு படித்துக் கொள்ளலாம், இந்த வேலையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், இதைக் கடைசியாகச் செய்து முடித்து விடலாம்" என்று பேசுகிறவர்கள் தமக்குத் தாமே துரோகம் செய்வது மட்டுமன்றி தமக்குத் தாமே விரோதிகள் ஆகின்றனர். இவர்களது வாழ்க்கையை பிறர் அழிக்க வேண்டிய தேவை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக