வியாழன், ஆகஸ்ட் 29, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கைஅறியாப் 
பேதை வினைமேல் கொளின். (836)
 
பொருள்: செயல்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அச்செயல் முடிவு பெறாமல் போய்விடும்; அவனும் குற்றவாளியாகித் தளை(உடல் முழுவதும் சங்கிலியாற் பிணைக்கும் விலங்கு) பூணுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக