புதன், ஆகஸ்ட் 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும் 
தான்புக்கு அழுந்தும் அளறு (835)
 
பொருள்: ஏழு பிறப்புகளிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தை, பேதை தன் ஒரு பிறவியிலேயே தேடிக் கொள்ளுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக