ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 83 கூடா நட்பு

மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும் 
சொல்லினால் தேறற்பாற்று அன்று. (825)
பொருள்: மனத்தால் தம்மோடு பொருந்தாதவரை அவர் கூறும் சொற்களைக் கொண்டு எத்தகைய செயலிலும் நம்பி ஈடுபடக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக