புதன், ஆகஸ்ட் 21, 2013

இன்றைய சிந்தனைக்கு

 மூத்தோர் சொல்

அடுத்தகணம் நமக்கு எதுவும் நடக்கலாம். ஆனாலும் ஏதோ பல்லாயிரம் வருடங்கள் வாழப்போவதுபோல எங்கள் திமிரும் ,ஆணவமும் இதுபோன்ற மனவழுக்கும் இதனால் நிம்மதியின்மையும் கடைசிவரை எங்களுடனே வருகிறது........ முடிவில் திரும்பி பார்க்கும் போது வாழ்க்கை என்பது வெறுமையாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக