சனி, ஆகஸ்ட் 17, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 83 கூடா நட்பு

முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா
வஞ்சரை அஞ்சப் படும். (824)
பொருள்: கண்டபோது முகத்தால் இனியவாகச் சிரித்து, எப்போதும் மனத்தால் துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவை விட்டு விட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக