வியாழன், ஆகஸ்ட் 15, 2013

இன்றைய பொன்மொழி

புத்தர் 

நாம் அனைவரும் உண்மையானவர்களாகத் திகழ்வோமாக.
உயர்ந்த ஒரு
லட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது
பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். அடுத்தவரின் உயர்ந்த லட்சியத்தை நாம் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். உயர்ந்த ஒரு லட்சியத்தைத் தாழ்ந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல எவரும் முயல வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக