செவ்வாய், ஆகஸ்ட் 27, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்

34. தர்மம் முக்கியமாக எதில் நிலைபெறுகிறது?
 தர்மம் மனிதனின் முயற்சியில் நிலைபெறுகிறது.

35. புகழ் முக்கியமாக எதில் நிலைபெறுகிறது?
 புகழானது ஒரு மனிதனின் தானத்தில் நிலைபெறுகிறது.

36. சுவர்க்கம்(சொர்க்கம்) எதில் முக்கியமாக நிலைபெறுகிறது?
 சொர்க்கம் என்பது மனிதனின் சத்தியத்தில் நிலைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக